அச்சத்தில் பள்ளி மாணவர்கள்

img

ராஜவாய்க்கால் பாலத்தின் தடுப்பு சுவர் இடிந்ததால் அச்சத்தில் பள்ளி மாணவர்கள்

தாராபுரம் ராஜவாய்க்கால் பாலத்தின் தடுப்பு சுவர் இடிந்ததால் பள்ளி மாணவர் கள் அச்சத்துடன் பாலத்தை கடக்கின்றனர்.